மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • அன்பிற்குரிய சமரசத்தின் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
  • இதுநாள் வரைக்கும் சமரசத்தின் இணையத்தில் முற்றிலும் இலவசமாக நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஆனால் வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் வாசிப்பிற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய சமரசம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விவரங்கள் விரைவாய் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
  • ஆகவே, இன்றுபோல் என்றும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இஸ்லாம்

அல்லாஹ்வின் மீது கடமை
மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான், 1-15 பிப்ரவரி 2023


நரக நெருப்பில் எரிவது கடுமையான, மோசமான தண்டனை என்பதோடு அது மிகப் பெரும் இழிவுக்குரிய கேவலமான தண்டனையாகவும் இருக்கின்றது.

ஒருவர் இந்த உலகத்தில் தன்னுடைய சகோதரரை அவமானத்துக்கு ஆளாவதிலிருந்தும், கண்ணியம் குலைக்கப்படுவதிலிருந்தும் பாதுகாக்கின்றார்; அதற்காகத் தம்மால் இயன்ற அளவுக்கு அனைத்தையும் செய்கின்றார் எனில், இறைவனும் அப்படிப்பட்ட நல்லியல்பும் கண்ணியமும் நிறைந்த மனிதனை மறுமையின் கேவலத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும் பாதுகாப்பான்.

மக்களுக்குக் கண்ணியம் அளிப்பவர் எந்தக் காலத்திலும் கண்ணியத்தை இழந்து விடவும் மாட்டார்; கேவலத்துக்கு ஆளாகவும் மாட்டார். அதே போன்று எப்போது பார்த்தாலும் மற்றவர்களின் மானத்தோடு விளையாடுவதிலும் பிறரை அவமதிப்பதிலும் முனைப்போடு இருப்பவர் இறுதியில் மானத்தையும் கண்ணியத்தையும் பறிகொடுப்பார் என்பதும் உண்மையே.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்